Posts

Showing posts from August, 2024

தில்லையாடி வள்ளியம்மை பர நாச்சியார்

Image
 தில்லையாடி வள்ளியம்மை """"""""""""'"""""""""""" """""""""""""""""""""""" அன்னை தில்லையாடி வள்ளியம்மை பரையர் குடும்பத்தில் மயிலாடுதுறை மாவட்டம் அருகே தில்லையாடி என்னும் கிராமத்தில்   முனுசாமி – மங்களத்தம்மாள்  பெற்றோருக்கு 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள் பிறந்தார். அன்னை தில்லையாடி வள்ளியம்மையின் குடும்பம் பிழைப்பிற்காக தென்னாப்பிக்காவிற்கு புலம் பெயர்ந்தார்கள். 1913ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் கிறித்தவ முறைப்படி மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற புதிய விதியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து ஜோகன்ஸ்பர்க் நகரில் மிகப்பெரிய அளவில் அகிம்சை ஊர்வலத்தை நடத்தினார் அண்ணல் காந்தியடிகள் அப்போது அந்த ஊர்வலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தத் தாளில் இருக்கும் வாசகங்களை யார் படிக்கிறீர்கள் என்று மகாத...