Posts

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

Image
இந்தி எதிர்ப்பு முதல் களபலியாளரும், இதன் வரலாற்றை திரித்த திமுக கருணாநிதியும்,ஸ்டாலினும்..                                                    சென்னை ஜார்ஜ் டவுன்,போர்த்துகீசு தெருவைச் சேர்ந்த இலட்சுமணன், குப்பம்மாள் என்கிற பறையர் இன பெற்றோருக்குப் பிறந்தவர் நடராசன்.   அன்றைய சென்னை மாகாணத்தில், இராஜாஜி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கியதை எதிர்த்து,1937இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தமிழகத்தில் கொதித்தெழுந்த தமிழ் பற்றாளர்கள் வரிசையில் பறையர் சமுகத்தை சேர்ந்த நடராசனும் ஒருவர்.திசம்பர் 5,1938 அன்று, சென்னை சௌகார்பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப்பள்ளி முன்பு இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் கலந்துகொண்டு பலரில் ஒருவராக கைது செய்யபட்டார். நடராசன் உள்ளிட்டோருக்கு ஏழரை மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது ஏற்பட்ட வயிற்றுவலிகாரணமாக திசம்பர் 30 அன்று சென்னை அரசு மருத்துவமனையில் நடராசன் சேர்க்கப்பட...

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.

Image
 Today பழனி முருகனுக்கு எழுதப்பட்ட பறையர் சமூகச் செப்பேடு. ------------------------------- அமெரிக்காவில் கிடைத்தது. -------------------------------    பழனிமலை முருகனின் காலசந்திப்  பூசைக்காக பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்பேடு ஒன்று அமெரிக்க அருங்காட்சியகத்தில் கிடைத்துள்ளது.இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:    பழங்காலத்தில் பழனிமலை முருகனுக்கு காலசந்திப் பூசை, திருமஞ்சனக் கட்டளைக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு எழுதப்பட்ட பல சமூகத்தினரின் செப்பேடுகள் நிறைய கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பறையர் சமூகத்தால் எழுதப்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது.இந்தப்பட்டயம் அமெரிக்க நாட்டின் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகம்- நியூயார்க்கில் ஆசியப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது .அதில் தமிழ்மொழியில் எழுதப்பட்ட இப்பட்டயத்தின் செய்தி, மேல்விபரம் தெரியவில்லை என்றும்  இப்பட்டயம் திருமதி W.J.கால்கன் (W.J COLHOUN) என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும் குறிப்பு உள்ளது.    இச்செப்பேட்டை ஆராய்ந்ததில்  24 கொங்குநாடுகளைச் சேர்ந்த ப...

சிவன் கோவிலுக்குஆளுடைய நாச்சி எனும் பறையர் குல பெண் பூசகர்

Image
 ஆண்டு1292- உடுமலைப்பேட்டை  சோழமாதேவி நல்லூர் சிவன் கோவிலுக்கு அந்த ஊரை சார்ந்த பறையன் ஆளுடைய நாச்சி எனும் #பெண்_பூசகரும் அவரது சிறிய தாயும் கதவு நிலைக்கால் இரண்டும் இரண்டு படிகட்டுகளும் கொடையளித்துள்ளனர். இதில் சிறப்பு  ஆளுடைய நாச்சி எனும் பறையர் குல பெண்  இந்த கோவிலின் பூசகர் என்பதாகும்  சில அறிவிலிகள் சொல்வது போல பறையர்களை கோவிலுக்குள்ள தமிழர் விடவில்லை என்பது பொய் எனவும் .. சில வர்ண பால் வேறுபாட்டு வெறிகொண்ட சைவசமய பைத்தியங்கள் உளறுவது போல  பெண்களுக்கு பூசை உரிமை இல்லை என்பதும் தவிடு பொடியாகிறது  சைவத்தில் சாதியில்லை !!. சைவத்தில் பாலியல் வேறுபாடு இல்லை !! உண்டு என சொல்பவர்  வடமொழி வேத ஸ்மார்த்த வித்து வழியாக வந்தவராக மட்டுமே இருக்கமுடியும்  !!. தமிழராகவோ சைவராகவோ இருக்க வாய்ப்பில்லை !! #சிவோகம்

நந்தனும் - சிதம்பர இரகசியமும்

Image
 வேதாந்த சனாதன மதம் கூறும் நந்தன் கதை கட்டுக்கதை என்பதை நிறுவும் சான்றுகள். தமிழ் பக்தி இலக்கியங்களில் நந்தன் பற்றிய குறிப்பும் கல்வெட்டாதாரங்களும்.  கல்வெட்டு காலம் - 8ம் நூற்றாண்டு (படம் -1)  செய்தி: கி. பி 8ம் நூற்றாண்டு புறமலைநாட்டை ஆண்ட அரசன் ஒரு புலையன்.  சுந்தரர் காலம் - 8ம் நூற்றாண்டு நூல் - திருத்தொண்டர் புராணம். நந்தனார் பற்றிய குறிப்பு - சிவன், திருமால், முருகன் என மூவரை குறிப்பதோடு நான்காவதாக "செம்மைத் திருநாளைப்போவார்" என புலையனான நந்தனை குறிப்பிடுகிறார்.  நம்பியாண்டார் நம்பி - காலம் 10ம் நூற்றாண்டு.  நூல்: திருத்தொண்டர் திருவந்தாதி நந்தனார் பற்றிய குறிப்பு : நந்தன் என்பவர் புலையன் அவரது ஊர் ஆதனூர்.  நந்தனை பற்றிய ஆரிய கட்டுக்கதை இடம் பெற்ற நூல் - பெரியபுராணம்.  ஆசிரியர் - சேக்கிழார்.  காலம் - 12ம் நூற்றாண்டு.  தெளிவு - புலையன் அரசனாக இருந்த கல்வெட்டு சான்று. மற்றும் சுந்தரரின் கூற்றுக்கு 400 ஆண்டுகள் பிந்தைய பெரிய புராணம் கூறுவதை பிடித்து தொங்குவது அறிவிலித்தனம்.  தில்லை கோவிலுக்கு 1000 ஆண்டுகள் பழமையான திருவாரூர் தியா...

Battle of Black Town

Image
அக்டோபர் 15 பறையர் பேரினத்தின் மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர் (எ) முகமது யூசுப் கான் (Muhammad Yusuf Khan) அவர்களின் 260 ஆண்டு நினைவு நாள்... பிரஞ்சு படைகள் மெட்ராசை கைப்பற்ற நடத்திய தாக்குதலில் பரையர் போர் படையினரின் தாக்குதலால் பிரெஞ்சுப் படைகள் தோற்றுப் போயின. பூர்வீக மண்ணை காக்க பரையர் படையின் இந்த கடும் போரை ஆங்கிலேய ஆவணங்கள் Battle of Black Town என்று பதிவு செய்துள்ளது. 2000 வீரர்களை கொண்ட பரையர் படையை Black Army என்று ஆங்கிலேயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1500 பரையர்களையும் குதிரை படையையும் பறையர் பேரினத்தின் மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர் (எ) முகமது யூசுப் கான் (Muhammad Yusuf Khan) போர்ப்படை தளபதியாக நின்று வழிநடத்தி உள்ளார். ஆங்கிலேயர்கள் #மருதநாயகம்_சாம்பவரை பற்றி தம் ஆவணங்களில் குறிப்பிடுகையில் #வீரர்களின் #அரசன்’ (King Of Sepoy) என்று பதிவு செய்துள்ளனர். 67 நாட்கள் தொடர்ந்த இந்த கடும் போரில் பரையர் படையின் தாக்குதலால் 8000 பேர் கொண்ட பிரஞ்சு படை முற்றிலும் வீழ்த்தப்பட்டது. மாவீரன் அலெக்சாண்டரை விட இந்த உலகத்தில் பெரும் வீரன் மாவீரன் #மருதநாயகம்_சாம்பவர் ஆவார்,  பறையர் ப...

தில்லையாடி வள்ளியம்மை பர நாச்சியார்

Image
 தில்லையாடி வள்ளியம்மை """"""""""""'"""""""""""" """""""""""""""""""""""" அன்னை தில்லையாடி வள்ளியம்மை பரையர் குடும்பத்தில் மயிலாடுதுறை மாவட்டம் அருகே தில்லையாடி என்னும் கிராமத்தில்   முனுசாமி – மங்களத்தம்மாள்  பெற்றோருக்கு 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள் பிறந்தார். அன்னை தில்லையாடி வள்ளியம்மையின் குடும்பம் பிழைப்பிற்காக தென்னாப்பிக்காவிற்கு புலம் பெயர்ந்தார்கள். 1913ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் கிறித்தவ முறைப்படி மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற புதிய விதியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து ஜோகன்ஸ்பர்க் நகரில் மிகப்பெரிய அளவில் அகிம்சை ஊர்வலத்தை நடத்தினார் அண்ணல் காந்தியடிகள் அப்போது அந்த ஊர்வலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தத் தாளில் இருக்கும் வாசகங்களை யார் படிக்கிறீர்கள் என்று மகாத...

சாத்தனார் - ஐயனார் எனும் சாக்கிய பறையர்

. சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சேரநாட்டைஆண்ட ஆதன் சேந்தன் எனும் முற்கால சோர்களின்   திரிபு பெயர்களாகும் . 'சாத்தன்' என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது ' நிகண்டுகளால் அறியப்படுகிறது மேலும் சாத்தன் என்பதன் வேரு சொல்லே சாக்கியன். எனவே, 'மலைகளின் அரசனான சிவனே' முதல் சித்தனாகவும் புத்தனாகவும் அரியபடுகிறார் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் புத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய 'மணிமேகலை'யை இயற்றியவர் புத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் 'சாத்தனார்' என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் 'சிலப்பதிகார'க் கதைத் தலைவனுடைய தந்தை 'மாசாத்துவன்' என்னும் புத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் புத்த ப...