பறையர் கல்வெட்டு
கரூர் பசுபதீஸ்வரர் கோவில் கட்டை கோபுர வாசலின் வடபுறத்தில் பறையர் இன மாமன்னர் ‘பறகேசரி’ உடையார் ஸ்ரீராஜராஜ சோழர் காலத்திய கல்வெட்டில் “கோப கண்டன் சாத்த கோப்பராசா வன்னியர் வேட்டைக்காரன் சிதராயன் தலை கொண்ட” கொங்கு பகல் தசங்கிறை பெருமாள் என்பவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது வன்னியருக்கு எதிராக நடைபெற்ற போரில் வன்னியர் ஒருவரின் தலை வெட்டப்பட்டு அதன் வெற்றி செய்தியை இக்கல்வெட்டு ஆவணப்படுத்தியுள்ளது.
Comments