'மருதநாயகம் பிள்ளை எனும் பறையர்
'மருதநாயகம் பிள்ளை'
இரண்டு தினங்களுக்கு முன்னால் மருதநாயகத்தை வெள்ளாள பிள்ளை என பதிவு செய்தனர்.
சண்டாளன் மருதநாயகம் பிள்ளை அவன் சாதியிலே வெள்ளாள பிள்ளை,
படுக்கிறது பறைசேரி மேடையாம்??
(இதுல வந்து நிக்குறார் மருதநாயகம்)
M.சின்னத்தம்பி பிள்ளை
பெருமாள்பிள்ளை
முனுசுவாமி பிள்ளை
மதுரைப்பிள்ளை என இந்த நால்வரும் பரையர்கள்.
அதுபோன்று மருதநாயகம் பிள்ளையும்
இன்றைக்கு அவன் ஒரு போராளி என்பதால் சாதி மாறுகிறார்.
வரலாற்றில் உண்மையான மாவீரர்கள் பறையனாகவோ அல்ல பள்ளனாகவோ இருந்தால் ஒன்று அவர்களின் வரலாறு சமூகம் மறைக்கப்படும்.
பொய்யாக நாட்டில் உலாவரும் போராளிகளைத்தான் இன்றைக்கு சிறுவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெற செய்து உள்ளனர்.
மருதநாயகமோ வீரன் சுந்தரலிங்கமோ மற்ற போராளிகளோ ஒன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கூட இடம்பெறவில்லை.
கெட்டிபொம்முலுவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் என்று புனைவு பட்டம் கொடுத்து திரித்து படமே எடுத்தாங்க.
மருநாயகத்தை சொல்லாவா வேணும்!!??
மருதநாயகம் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பே பெருமளவில் இஸ்லாத்தை தழுவியவர்கள் பரையரும் பள்ளரும் இதை யாராலும் மறுக்க முடியாது.
மருதநாயகம் திருமணம் செய்தது பறையர் பெண் என்று H.C.Hill என்ற வெள்ளையன் தனது நூலில் குறித்துவைத்துள்ளான்.
இவ்வளவு பெரிய கொண்டையை மறைக்க காரணம்?????
இன்றைக்கு முதன் முதலில் கப்பலோட்டிய தமிழர் மதுரைப்பிள்ளை பறையரின் பெயரே வரலாற்றில் இடம்பெறவில்லை காரணம் அவர் பறையர்.
எத்தனையோ பறையர்வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது(சோ சேடு)
இந்த ஆண்டு அதை ஆதாரத்தோடு மீட்டெடுப்போம்.??!!
Comments
பனையூர் என்று அழைக்கப்படுகிறது