"சாம்புத்தீவு நாவலந்தீவு"
சாம்பு: என்பதற்கு "நாவல்மரம்" என்ற பெயரும் உண்டு..
"சாம்புத்தீவு நாவலந்தீவு"
அதற்கு பிறகுதான் ஐந்நிலப்பகுப்பு.
குறிஞ்சி முல்லை மருதமெல்லாம்..
"முந்தை முதல்வர் துடியரிவன்(புலையன்) முதல்வர்
எந்தைக்கும் தந்தை இவன் எனக்கு"
வந்த குடியோடு கோடா மரபினோற் கின்னும் வடியுறு தீர்ந்தேல் வாக்கு"
-(புற.வெண்.கரந்தை)
சங்க இலக்கியம் புலையன்தான் (பறையன்) தந்தைக்கும் தந்தை தலைவனுக்கும் தலைவன் முதல்வன் என்று சொன்னாலும் பறையனே முத்தவன் என்பதை கூறுகிறது
Comments