வேட்டையாடியை வேடன் புலையனுக்கு(பறையன்) புள்"ளுவர் என்ற பெயரும்

ஆதியில் வேட்டையாடியை வேடன் புலையனுக்கு(பறையன்) புள்"ளுவர் என்ற பெயரும் அவனின் புலை"க்குணத்தையும் (கொலைக்குணம்) பழி பாவங்களை அறிய நாட்டுவேடரை கண்டு தெளிய காட்டுவேடர் காண வந்தனர் என்கிறது...

பரையனை சண்டாளர் என்பர் சண்டாளர் என்பது கொலைத்தொழில் செய்யும் வேடன் புலையனைக்குறிக்கும்...

புள்: பறவை சிமிழ்த்தல்=கடுத்துப்பிடித்தல்..

சிலம்பி நூலால் சிமிழ்புண்ட சிங்கம் ஒத்தான் (சீவக.சிந்தாமணி)

அதாவது கண்ணிகளை அயலேபரப்பி வைத்து பறவைகளை பிடிக்க வேடர் புதரில் மறைந்திருப்பர்.

இரைகளை நுகர்ந்தவுடன் கண்ணிகளில் பறவைகள் சிக்கிக்கொள்ளும்

உடனே விரைந்து பாய்ந்து அதனை பிடித்து வலையில் போட்டுக்கொள்வர்..

புட்களை சிமிழ்கும் புலையரது புலையை
இது புலப்படுத்தியுள்ளது..

புள்ளுவர் கல்லுவர் கொல்லுவர் என்பன் ஆய்ந்து சிந்திக்க வேண்டியவை...

புலை வேடரை கொலை வேடர் என்பர்..

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.