திணை; முல்லை: வேளாப் பார்பான்

திணை; முல்லை: வேளாப் பார்பான்

வேளாப் பார்பான் வாளரந்துமித்த வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,

வேள்வி செய்யாத காலகட்டத்தில் வேளாப் பார்பான்(சங்கு பறையன்) சங்கு அறுத்து வளையல், செய்து வந்தமை குறிக்கிறது...
(முல்லை திணையை குறித்த அகநானூற்று பாடல் 24-1)

ஞானம் வெட்டியானில் வள்ளுவரும்,

"முந்திப்பிறந்தவன் முதல் பூநூல் தரித்தவன் சங்கு"பறையன்"(வேளாப்பார்பார்)
என்கிறார்...

Comments

Popular posts from this blog

Pottri Thiru Agaval (போற்றி திரு அகவல்)

இந்தி எதிர்ப்பு முதல் களபலி போராளி நடராசன்

பழனி முருகனுக்கு எழுதப்பட்ட சிவகுலத்தோர் செப்பேடு.